முதியவர்களை கண்காணிப்பதற்கு ஆளுநர் விசேட திட்டம்!
Loading… வட மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கண்காணிப்பதற்காக வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வயதான முதியவர்கள் உடல் உள ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆரோக்கியம் குன்றுதல், அறிவாற்றல் குறைதல், மனநிலையில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் செயல்திறன் குறைவடைதல் போன்றவற்றால் முதியவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். செயல்திறன் குறைபாடுசெயல்திறன் குறைபாடு காரணமாக வயது முதிர்ந்தோரால் தமது அன்றாட கடமைகளைச் … Continue reading முதியவர்களை கண்காணிப்பதற்கு ஆளுநர் விசேட திட்டம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed